Malai Murasu Chennai - June 19, 2025

Malai Murasu Chennai - June 19, 2025

Ga Onbeperkt met Magzter GOLD
Lees Malai Murasu Chennai samen met 9,500+ andere tijdschriften & kranten met slechts één abonnement Catalogus bekijken
1 Maand $14.99
1 Jaar$149.99 $74.99
$6/maand
Abonneer je alleen op Malai Murasu Chennai
1 Jaar $25.99
Koop deze editie $0.99
In deze editie
June 19, 2025
ஏ.டி.ஜி.பி.சஸ்பெண்டை ரத்து செய்யமாட்டோம்!
தமிழக அரசு பதில் மனு: | கைது நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது!!

2 mins
தமிழ், தமிழர் என்றால் பா.ஜ.க.வுக்கு கசப்பு – வெறுப்பு
அ.தி.மு.க.வும் இதுவரை வாய் திறக்கவில்லை; | முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்!
2 mins
சென்னையில் சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சி!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
2 mins
சினிமா பாணியில் அபுதாபியில் இருந்து, சென்னைக்கு, ரூ.2 கோடி தங்கம் கடத்தல்!
கட த்தல்காரனை பொறி வைத்து பிடித்த சுங்க அதிகாரிகள்!!
1 min
தாம்பரம்- செங்கோட்டை சிலம்பு உள்ளிட்ட விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கை!
நாளை முதல் இயங்குகிறது!!
1 min
ஈரான் பிரயோகிக்கும் அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணை!
ஈரான் தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான பதா 1 ஐ 2023 இல் அறிமுகப்படுத்தியது.
1 min
புதுகை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதல்!
படகுகள் சேதம் - பொருட்கள் பறிமுதல்!!

1 min
தமிழகத்தில் மழை குறைந்து வெப்பநிலை அதிகரிக்கும்!
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் அதே சமயம் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
1 min
தொடர் மழை எதிரொலி: அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை!
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து 5-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
கூடலூர் அருகே யானைகள் தாக்கி தொழிலாளி சாவு!
கூடலூர் அருகே யானை தாக்கி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
1 min
புழல் கதிர்வேடில் புதிய நிழற் குடை பேருந்து நிறுத்தம்! எம்.பி. திறந்து வைத்தார்!!
செங்குன்றம், ஜூன்.19 கொளத்தூர், ரெட்டேரி வினாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் மாநகரபேருந்துகதிர்வேடு பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் பயணிகள்கடும்வெயிலால் நிழற்குடை நிறுத்தம் இல்லாமல் அவதியடைந்து வந்த நிலையில், பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு விடம் நிழற்குடை அமைத்து தர கோரிக்கை வைத்தனர்.
1 min
மாநகராட்சி நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?
தாம்பரம், ஜூன். 19 மாநராட்சிநீர்நிலையை ஆக்கிரமித்துகட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடி நீர் இணைப்புகொடுத்தது எப் படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
1 min
சென்னையில் மீண்டும் ஒரு நாய்கடி சம்பவம்: சாலையில் நடந்து சென்ற சிறுமியை நாய் கடித்தது!!
சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை குதிரத்தலி மக்கான் தெருவை சேர்ந்த வர்தர்மன். இவர் சென்னை மாநகராட்சி 129 வார்டில் சுகாதார பிரிவில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது 15 வயது மகள் நடந்து முடிந்த10-ஆம்வகுப்புதேர்வில் 2 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் மறு தேர்வு எழுததயாராகிவருகின்றார்.
1 min
சுங்கக் கட்டணம் வசூலிப்பு தனியார் வாகனங்களுக்கு ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்!
சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்தலைவர் டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும்!!
அமைச்சர் சேகர் பாபு தகவல்!!

1 min
ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: இலங்கைக்கு தப்ப முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. கைது!
ஆந்திராவில் ஜெகன்ஆட் சியின் போது நடைபெற்ற மதுபான கொள்கை ஊழல் குறித்த விசாரணையில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது கண்ட றியப்பட்டது.
1 min
அம்பத்தூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து!
இளம்பெண் உட்பட இரண்டு பேர் காயம் !!
1 min
ஸ்டெர்லிங் சாலையில் இயங்கும் இந்தியன் வங்கியில் ஏ.சி. பழுதால் வாடிக்கையாளர் கடும் அவதி!
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் உள்ள ஏசி கடந்த பல மாதங்களாக இயங்கவில்லை.
1 min
தலையெழுத்தை மாற்றும் கையொப்பம்!
ஒருவர் எப்படி எழுதுகிறார் என்பதை அவருடைய கையெழுத்து என்று கூறுகிறோம். ‘கையொப்பம்' என்பது ஒருவர் தன்னைச் சான்றளித்தல் ஆகும். கடிதம், பத்திரம், ஆவணம் போன்றவற்றின் கீழே சான்றளிக்க கையொப்ப மிடப்படுகிறது. மின்னஞ்சலின் இறுதியில் சேர்க்கப்படும் தொடர்புத்தகவல் அல்லது வாசகத்தை எண்மய கையொப்பம் என்கிறோம்.
2 mins
நூதனமுறையில் தங்கம் கடத்தல்!
சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
1 min
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்!
சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு !!

2 mins
அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்: பா.ம.க. குழப்பத்துக்கு தி.மு.க. காரணமல்ல!
டாக்டர் ராமதாஸ் மறுப்பு!!

1 min
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை மாவட்ட கிளை தேர்தல் இடமாற்றம்!
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை மாவட்ட கிளைக்கான தேர்தல் நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
1 min
பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி போலீசில் தஞ்சம்!
பாதுகாப்பு வழங்க கோரி மனு!!
1 min
சரண் அடைய கமேனி மறுப்பு: ஈரான் மீது எந்த நேரத்திலும் அமெரிக்கா குண்டு வீசத் தயார்!
போர் உக்கிரம் அடைய வாய்ப்பு !!

2 mins
சர்வதேச எந்திர...
ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத் துல்லா அலிகமோனிதிட்ட வட்டமாகத் தெரிவித்துள் ளார். ஈரான் மீது எந்த நேரத்திலும் அமெரிக்கா குண்டு வீசத் தயார் நிலையில் உள்ளது. இப்பின்னணியில் உக்கிரப்போர் நிகழும் வாய்ப்பு மேலோங்கி வருகி றது என்று கடைசியாகக் கிடைத்த தகவல் தெரிவிக் கிறது.
2 mins
தேனிலவு கொலையில் திருப்பம்: கணவனை கொன்ற பெண் 234 முறை போனில் பேசியது காதலனுடன் தான்!
மேகாலயாவுக்கு தேனி லவு சென்ற ஜோடிமாயமான சம்பவத்தில் கட்டிய கண வனை மனைவியே கூலிப்ப டையை ஏவி கொன்றது தெரிய வந்தது.
1 min
ஆலந்தூர் மண்டலத்தில் நகர விற்பனை குழு தேர்தல்!
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் 12 வார்டுகள் உள்ளன.
1 min
ராமேசுவரத்தில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை பணிகள் 50 சதவீதம் நிறைவு !
நாட்டின் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 3வது சிலை 108 அடி உயரத்தில் அமைக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

1 min
ஆண்டு முழுவதும் பயணிக்க சுங்கச் சாவடிகளில் ரூ. 3,000 கட்டணம் செலுத்தும் புதிய திட்டம்!
நாடுமுழுவதும் சுங்கச்சாவ டிகளில் ரூ.3,000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்க புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவ ரத்துமற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுகிறேன், வாழ்த்துகி றேன் என்று த.மா.கா. தலை வர்ஜி.கே.வாசன் எம்.பி.கூறி யுள்ளார்.

1 min
மாநில பேரிடர் குறைப்பு நிதியிலிருந்து ரூ.4984.25 கோடி விடுவிப்பு!
19 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் குறைப்பு நிதியிலிருந்து ரூ.4984.25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
1 min
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது!
சுகாதாரத் துறை தகவல்!!
1 min
அம்பத்தூர் ஜமாபந்தியில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் 800 பேர் மனு!
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அம்பத்தூர் வட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமை வகித்தார்.

1 min
அறிவியல் குற்ற புலனாய்வு திரில்லர் திரைப்படமாக உருவான 'கைமேரா'!
தமிழில் பரமு, செல்பிஷ் ஆகிய படங்களை இயக்கிய மாணிக் ஜெய்., தனது ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில். தயாரித்து 3-வதாக இயக்கியுள்ள புதிய படம், 'கைமேரா' இப்படத்தில், அறிமுக நாயகனாக 'எல்என்டி' எத்திஷ் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடிக்க, இவர்களுடன் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளார்.
1 min
கேதார்நாத் நிலச்சரிவில் 2 பக்தர்கள் பரிதாப சாவு !
கேதார்நாத் செல்லும் மலைப்பதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min
பள்ளிக்கல்வியில் சண்டிகர், டெல்லி முன்னிலை!
தமிழகத்துக்கு 16-ஆவது இடம்!!

1 min
பராமரிப்பு பணிகளுக்காக அடையாறு, தாம்பரம், வேளச்சேரியில் நாளை மின்சாரம் நிறுத்தம்!
சென்னையில் நாளை (20-ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min
ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரையின் போது ஹெலிகாப்டர் சேவைக்கு தடை!
உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு!!

1 min
கரூரில் நள்ளிரவில் பரபரப்பு: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்!
தாக்கிவிட்டு தப்பி ஓடிய போது நடவடிக்கை!
1 min
மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் வைத்திருந்த மீன்களை அள்ளிக்கொண்டு விரட்டி அடித்தனர்.
1 min
7-வது வார்டு சமுதாயக் கூடம் பணிகள் முடிக்கும் முன் திறப்பு!
அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கார்த்திக் கண்டனம்!!

1 min
வானத்தைப்போல மனம் படைத்த மன்னவரே! ஏழைகளின் தாகம் தீர்த்த தலைவரே!
சென்னையில் 50 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்காக விலை இல்லா சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஏ.டி.எம் இயந்திரங்களை திறந்து வைத்தார். இதனைப் பாராட்டி திரைப்பட நடிகரும், திமுக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1 min
Malai Murasu Chennai Newspaper Description:
Uitgever: Malai Murasu
Categorie: Newspaper
Taal: Tamil
Frequentie: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Op elk moment Annuleren [ Geen Verplichtingen ]
Alleen Digitaal