Malai Murasu Madurai - June 20, 2025Add to Favorites

Malai Murasu Madurai - June 20, 2025Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Malai Murasu Madurai junto con 9,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $14.99

1 año$149.99 $74.99

$6/mes

Guardar 50%
Hurry, Offer Ends in 2 Days
(OR)

Suscríbete solo a Malai Murasu Madurai

1 año $25.99

comprar esta edición $0.99

Regalar Malai Murasu Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

June 20, 2025

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !!

1 min

தமிழகத்தில் சாதி பெயர்களை நீக்க அரசு உத்தரவு!

சென்னை, ஜூன்.20அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு, நக ராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

1 min

சிறப்பு பட்டதாரி ஆசிரியர் நியமன விதிகள் வெளியீடு!

பள்ளிக் கல்வித் துறை யில் பணியாற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர் நிய மன விதிகள் வெளியிடப் பட்டுள்ளன.

1 min

பாதயாத்திரை போராட்டம் நடத்திய மருத்துவர்கள் கைது!

தமிழக அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கால முறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்துக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு சார்பில் சேலம், மேட்டூரில் இருந்து சென்னை மெரினா வரையிலான பாத யாத்திரை போராட்டம் கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது.

1 min

காஜி நீதிக்குழவுக்கு உறுப்பினர் சேர்க்கை! விண்ணப்பங்களுக்கு கலெக்டர் அழைப்பு!!

சென்னை மாவட்ட காஜி தேர்வு குழுவில் உறுப்பினராக சேர விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

1 min

பணியாளர்களின் சிரமத்தைக் குறைக்கும் காத்திடுப்பு பயணச் சீட்டுகளுக்கு 25 சதவீத உச்சவரம்பு நிர்ணயம்! ரெயில்வே வாரியம் உத்தரவு!!

புது டெல்லி, ஜூன்.20பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ரெயில்வே வாரியம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ரெயில்களில் சம்பந்தப்பட்ட வகுப்புகளில் எவ்வளவு மொத்த இடங்கள் உள்ளனவோ அவற்றில் 25 சதவீதம் அளவுக்கு மட்டுமே காத்திருப்பு பயணச் சீட்டுகளை வழங்க வேண்டும் என்பதுதான் புதிய உத்தரவின் சாராம்சமாகும் இந்த உத்தரவை பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.

1 min

சன் குழுமத்தை உலுக்கும் சகோதர யுத்தம்: கலாநிதி மாறன் ரூ.9,500 கோடி மோசடி!

தயாநிதி மாறன் எம்.பி. நோட்டீஸ் அனுப்பினார் !!

2 mins

சாகித்திய அகாடமி விருது பெற்ற 2 தமிழ் எழுத்தாளர்களுக்கு ராமதாஸ், வாசன் வாழ்த்து!

சாகித்திய விருது பெற்ற 2 தமிழ் எழுத்தாளர்க ளுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த. மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

பா.ம.க. இருக்கும் கூட்டணியில் நான் இடம் பெற மாட்டேன்:

அது அவரது கருத்து; நான் எதுவும் கூற முடியாது!

1 min

மதுரை எல்லீஸ்நகரில் தூக்குப்போட்டு வாலிபர் சாவு!

மதுரை எல்லீஸ் நகர் போடிலயன் பெரிய மாரியம்மன்கோவில்தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் கணேஷ் பாண்டி (26). இவர் அடுக்கு மாடி குடியிருப்பில் சுகாதாரப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

1 min

கடலில் படகு மூழ்கி மீனவர் மாயம்! தேடும் பணி தீவிரம்!!

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளது.

1 min

மனைவிக்கு கருக்கலைந்ததால் சோகம் பி.எஸ்.என்.எல். ஊழியர் தற்கொலை!

மதுரை கோரிப்பாளை யம் ஜம்புரோபுரம் வயக் காடு தெருவை சேர்ந்தவர் சுந்தரம் மகன்ரமேஷ் (32). இவர் பி.எஸ்.என்.எல் லில் டவர் பொருத்தும் பணியில் தற்காலிக ஊழி யராக வேலை பார்த்து வந் தார். இந்நிலையில் கருவுற் றிருந்த இவர் மனைவிக்கு எதிர்பாராதவிதமாக கருக் கலைந்து விட்டது.

1 min

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! போலீஸ் எஸ்.பி.யிடம் ஆர்.பி. உதயகுமார் மனு!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் கேலிச்சித்திரத்தை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அமைச்சர் டி.ஆர். பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக கூறி அவர் மீது அதை பகிர்ந்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி, ஆபாச கேலிச்சித்திரத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மனு அளித்தார்.

1 min

சம்மட்டிபுரம் பகுதிகளில் நாளை மின்தடை!

மதுரை அரசரடி உப மின்நிலையத்தில் சாத்தபின் தொடை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் கீழ்காணும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

1 min

இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் விபரீதம்: 17 வயது சிறுவனை கடத்திய பெண் பேஸ்புக்கில் சாவி! போலீசார் நடவடிக்கை!!

களக்காடு அருகே 17 வயது சிறுவனை கடத்திய பெண் மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

1 min

உலக் கட்டடத் தொகுதியில் ரூ. 18 கோடி மதிப்பில் தார்சாலை, பேவர் பிளாக் பணிகள்!

மதுரை வடக்கு தொகுதிகுட்பட்ட 19-வது வார்டு பொது மக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் தளபதியிடம் தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மனு அளித்தனர்.

உலக் கட்டடத் தொகுதியில் ரூ. 18 கோடி மதிப்பில் தார்சாலை, பேவர் பிளாக் பணிகள்!

1 min

எஸ்.எஸ்.காலனியில் லாரி டிரைவருக்குப் பாட்டில் குத்து!! போதை ஆசாமி கைது!!

மதுரை பொன்மேனி சொக்கலிங்க நகர் நான்கா வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் நாகராஜ் (29). இவர் லாரி டிரைவர் வேலை பார்த்து வருகி றார். இவர் நண்பர் சொக்க லிங்க நகர் 6 -வது தெருவை சேர்ந்த ரவி மகன் பால்பாண்டியுடன் மது அருந்தச் சென்றார்.

1 min

பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடு வாங்கியதில் முறைகேடு: 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்!

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு !!

2 mins

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சமஸ்கிருதத்துடன் இணைந்து தமிழிலும் குடமுழுக்கு! அமைச்சர் சேகர்பாபு பேட்டி!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சமஸ்கிருதத்துடன் இணைந்து தமிழிலும் குடமுழுக்கு செய்யப்படும். தமிழ் வேத மந்திரங்கள் குண்டத்தில் ஒலிக்கும் அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்தார்.

1 min

லாரி மோதி சிறுமி உயிரிழப்பு: கரை வலைகளை எடுக்கத் தீவிரம் காட்ட ஆணையர் உத்தரவு!

தண்ணீர் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழந்த தன் எதிரொலியாக சென்னைக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

1 min

வள்ளியூரில் பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண்! டெல்டாவில் கைது செய்யப்பட்டார்!!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சார்ந்த மாயாண்டி (வயது 58) என்பவரிடம், அவரது மகனுக்கு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில், ரூபாய் 10,87,000 பணத்தினை பெற்றுக்கொண்டு, மோசடி செய்ததாக, மாயாண்டி என்பவர் திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்து, அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் 2023 ஆம் ஆண்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

1 min

கார்நாடகாவில் வேலை நேரத்தை 10 மணி நேரமாக்க முடிவு! தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு!!

கர்நாடகாவில் வேலை நேரத்தை 10 மணி நேரமாக்குவதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.

1 min

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மர்ம சாவு! போலீசார் விசாரணை!!

நாகர்கோவில், ஜூன் 20, நாகர்கோவில் கோணம் முவேந்தர் நகரை சேர்ந்தவர் ஜெஸ்டின்சுந்தர் (76). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். அவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஜெஸ்டின் சுந்தர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாய மகாசபாமாவட்ட தலைவராக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை ஜெஸ்டின் சுந்தர் வீட்டில் இருந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மர்ம சாவு! போலீசார் விசாரணை!!

1 min

சென்னையில் போதைப் பொருட்கள் கடத்திய ஆப்பிரிக்க இளைஞர் சிக்கினார்! கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார் !!

கோக்கைன் போதைப் பொருள் கடத்தல் வழக் கில் ஆப்ரிக்க இளைஞர், கூட்டாளியுடன் சென்னை யில் கைது செய்யப்பட்ட டார்.

சென்னையில் போதைப் பொருட்கள் கடத்திய ஆப்பிரிக்க இளைஞர் சிக்கினார்! கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார் !!

1 min

30,000 பேருக்கு பாதிப்பு: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி!

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் இதனால் 30,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணிராமதாஸ்கூறியுள்ளார்.

1 min

விசாகப்பட்டினத்தில் நாளை...பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்

கள். விசாப்படினம் ஆர். கே. கடற்கரையில் நடக் கும் நிகழ்ச்சியில் 3 லட்சம் பேர் யோகா செய்கிறார் கள்.

1 min

மதுரை போலீஸ் கமிஷனரிடம் எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா புகார் மனு!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் கேலிச்சித்திரத்தை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அமைச்சர் டி.ஆர். பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக கூறி அவர் மீது அதை பகிர்ந்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி, ஆபாச கேலிச்சித்திரத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மதுரை போலீஸ் கமிஷனரிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, எடுக்க தகவல்தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் மனு கொடுத்தனர்.

1 min

தலைமைச் செயலாளர் நேரில்...

கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, 2023 -ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை; அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, 2023 -ஆம் ஆண்டு செப்டம்பர் முதல், இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

1 min

தமிழ்நாட்டில் மேலும்...

ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 8 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளிலுள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

1 min

ஆரப்பாளையம், கோவில் பகுதிகளில் நாளை மின்தடை!

மாதாந்திர பராமரிப்பு பணியால் நாளை (21-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

1 min

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன்ஆகியோருக்குஎதிராக அமலாக்கத் துறை மேற் கொண்டுள்ள நடவடிக்கை களுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம்உத்தரவிட்டுள்ளது.

1 min

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்கள் திரட்டியது அம்பலம்!

சென்னை, கோவையில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி மூளைச் சலவை செய்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

1 min

தமிழகம் முழுவதும் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திட்ட விவரம் அடங்கிய பலகை கட்டாயம்!

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்!!

தமிழகம் முழுவதும் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திட்ட விவரம் அடங்கிய பலகை கட்டாயம்!

1 min

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி சேதம்!

அமெரிக்காவுக்கு அனுப்ப பரிசீலனை!!

1 min

‘லிப்-லாக்' காட்சியில் நடித்தது வேதனை!

‘ரோஜா’ மதுபாலா குமுறல்!!

1 min

ஸ்டாலின் கோரிக்கையை மோடி ஏற்றார்: சென்னை மெட்ரோ - பறக்கும் ரெயில் இணைப்பை விரைவுபடுத்த உத்தரவு!

பிரதமர் அலுவலகம் துரித நடவடிக்கை!!

1 min

Leer todas las historias de Malai Murasu Madurai

Malai Murasu Madurai Newspaper Description:

EditorMalai Murasu

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital